அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Monday 31 December 2012

புது வருடமும், முஸ்லிம்களும்!


வரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01 புது வருடம் பிறக்கின்றது.
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு


நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:
கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள்வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா?
பதில்: கிறிஸ்மஸ் பண்டிகையாக இருக்கலாம், அல்லது நிராகரிப்பாளர்களின் மத ரீதியான எந்த பண்டிகையாக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்) என்பது ஏகோபித்த முடிவாகும்.

Sunday 30 December 2012

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகள்


முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல
விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர். பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன் மவ்லவிகள் , ‘ பிரிட்டன் தான் தஜ்ஜால்
என்றனர். இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர்.
ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ஜார்ஜ் புஷ் தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.
தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்பு களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது
அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி
அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை ,
வானத்துக்கும் , கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து
சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில்
மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான்
என்றெல்லாம் கடோத்கஜன் கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று
சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா
முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தடுக்கப்பட்டவைகள்


கொள்கை சம்பந்தமாக தடுக்கப்பட்டவை
·                     my;yh`;tpw;F ,izitg;gjpd; midj;J tiffSk;.
·                     Fwp ghu;g;gtd;> N[h]pak; ghu;g;gtd;> fhzhky; Nghdij fz;Lgpbg;Ngd; vd;W nrhy;gtd; MfpNahuplk; nry;tJ my;yJ mtu;fs; nrhy;tij cz;iknad;W ek;GtJ.
·                     my;yh`;it jtpu kw;wtu;fSf;fhf mWg;gJ. (mWf;Fk;NghJ my;yh`;tpd; ngau; nrhy;yp mWj;jhYk; rupNa!)
·                     my;yh`;tpd; kPJk; mtDila J}ju; kPJk; Mjhukpd;wp NgRtJ.
·                     my;yh`;Tila khu;f;fj;ijj; jtpu kw;w topKiwfis rl;lkhf vLj;Jf; nfhs;tJ.
·                     my;yh`;Tila khu;f;fj;ijj; jtpu kw;w topKiwfisf; nfhz;L gpur;ridfSf;F jPu;T fhz miog;gJ.
·                     jhaj;Jfs; mzpe;J nfhs;tJ> fz; jpU\;bfis jLf;f Ntz;Lnkd;gjw;fhf fapWfs; mzptJ.
·                     #dpaj;jpd; midj;J tiffSk;.

இறை நம்பிக்கையாளரின் அடையாளம்



my;FHMid ePq;fs; thrpj;Jg; ghHj;jhy; gf;fj;Jf;Fg; gf;fk; thpf;F thp ,iwek;gpf;ifahsHfisg; gw;wpAk; mtHfSila jd;ikiag; gw;wpAk; Fwpg;gplg; gl;Ls;sijf; fhzyhk;. MapDk; ,q;F ehk; mj;jpahak; my;/gj`; cila trdk; xd;iw Kd;dpWj;jp tpsf;fj;ijf; fhz;Nghk;.
K`k;kj; my;yh`;tpd; J}jH MthH. mtUld; ,Ug;gtHfs; epuhfhpg;ghsHfsplk; fLikahfTk; jq;fSf;fpilapy; nkd;ikahfTk; ele;Jnfhs;thHfs;. (,iwtDf;F Kd;dhy;) Fdpe;jtHfshf> rpu\;lhq;fk; (]{[_J) nra;gtHfshf> my;yh`;tplk; mUisAk; mtDila jpUg;jpiaAk; Ntz;b epd;wtHfshf ,Uf;ff; fhz;gPHfs;. mtHfSila new;wpfspy; ][;jh nra;jjw;fhd milahsj; jOk;Gfs; fhzg;gLk;.
,itjhk; mtHfSila jd;ikfnsd jt;uhj;jpy; Fwpg;gplg;gl;Ls;sJ.

பெற்றோரை பேணவேண்டியதன் அவசியம்

2:215. mtHfs; ck;kplk; Nfl;fpwhHfs; ''vij> (ahUf;Fr;) nryT nra;aNtz;Lk;"" vd;W. ePH $Wk; ''(ed;ikia ehb) ey;y nghUs; vjid ePq;fs; nryT nra;jhYk;> mij jha;> je;ijaUf;Fk;> neUq;fpa cwtpdHfSf;Fk;> mehijfSf;Fk;> kp];fPd;(Vio)fSf;Fk;> topg;Nghf;fHfSf;Fk; (nfhLq;fs;). NkYk; ePq;fs; ed;ikahd vjidr; nra;jhYk; epr;rakhf my;yh`; mij mwpe;J (jf;f $yp jUgtdhf) ,Uf;fpwhd;.""
17:23. mtidad;wp (NtW vtiuAk;) ePH tzq;fyhfhJ vd;Wk;> ngw;NwhUf;F ed;ik nra;aNtz;Lk; vd;Wk; ck;Kila ,iwtd; tpjpj;jpUf;fpd;whd; mt;tpUthpy; xUtNuh my;yJ mtHfs; ,UtUNkh ck;kplj;jpy; epr;rakhf KJik mile;J tpl;lhy;> mtHfis c/g; (rP) vd;W (rile;Jk;) nrhy;y Ntz;lhk; - mt;tpUtiuAk; (ck;kplj;jpypUe;J) tpul;l Ntz;lhk; - ,d;Dk; mt;tpUthplKk; fdpthd fz;zpakhd Ngr;irNa NgRtPuhf!
17:24. ,d;Dk;> ,uf;fk; nfhz;L gzpT vd;Dk; ,wf;ifia mt;tpUtUf;fhfTk; ePH jho;j;JtPuhf! NkYk;> ''vd; ,iwtNd! ehd; rpW gps;isahf ,Ue;j NghJ> vd;id(g;ghpNthL) mt;tpUtUk; tsHj;jJ Nghy;> ePAk; mtHfspUtUf;Fk; fpUig nra;thahf!"" vd;W $wpg; gpuhHj;jpg;gPuhf!
my;yh`;Tf;F mLj;jgbahf flikahw;Wtjpy; ngw;Nwhh; jhd;

Saturday 29 December 2012

மண்ணறை வாழ்க்கை


cyfj;jpy; gpwf;Fk; vy;yh caph;fSk; ,wg;gJ epr;rak;! ,ij K];ypk;fSk;> K];ypk; my;yhjth;fSk; $l Vw;Wf; nfhs;fpd;whh;fs;. vg;NghjhtJ xU ehs; ,wg;Nghk; vd;gij vy;NyhUNk ek;Gfpd;whh;fs;. Mdhy;> mth;fs; ek;gf;$ba kuzj;jpw;Fk;> ehk; ek;gf;$ba kuzj;jpw;Fk; nghpa tpj;jpahrk; ,Uf;fpd;wJ. mjhtJ> ''kuzj;jpw;F gpd; xU tho;f;if ,y;iynad"" mth;fs; $Wfpd;whh;fs; ehNkh> ''kuzj;jpw;F gpd; xU tho;f;if ,Uf;fpd;wJ"" vd ek;GfpNwhk;. ehk; kuzpj;Jtpl;lhy; ek;ik fg;hpy; mlf;fk; nra;thh;fs; mq;Nf ekf;F caph; Cl;lg;gLk;. mjd;gpd; ,U kyf;Ffs; ek;kplk; %d;W Nfs;tpfs; Nfl;ghh;fs;> rhpahd tpil nrhy;gth;fSf;F> Rth;f;fKk;> jtwhd tpil nrhy;gth;fSf;F eufKk; vd KbT nra;ag;gLk; vdTk; ek;GfpNwhk;. ,jid> gpd;tUk; `jP]; njspT gLj;Jfpd;wJ.

Friday 23 November 2012

how did Mike Tyson become a Muslim

Mike Tyson Umrah Highlights

A Ranking of the Most Influential Persons in History

Michael H. Hart of USA who wrote "The 100 most influential persons in history" and placed Prophet Muhammad (peace and blessings of God be upon him) as number one, on the top of the list
"My choice of Muhammad to lead the best of the world's most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular levels.
His complete biography has been authenticated and circulated amongst scholars around the world starting while he was still alive and continuing up until today. One of the first examples we quote from is from the Encyclopedia Britannica, as it confirms:
(Regarding Muhammad) "... a mass of detail in the early sources shows that he was an honest and upright man who had gained the respect and loyalty of others who were likewise honest and upright men." [Vol. 12]

Tuesday 13 November 2012

இன்றைய இளம்பெண்கள்



Post image for இன்றைய இளம்பெண்கள்
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

Thursday 8 November 2012

குர்ஆன் கூறும் ஏகத்துவம்

e book - download

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்

e book - download

ஜிஹாத்

e book - download

இப்னு தைமிய்யா

e book - download

இமாம்கள் வரலாறு

e book download

நபித்தோழர்களின் வரலாறு

e book - download

ஜனாசாவின் சட்டங்கள்

e book download

து ஆ - பிரார்த்தனை

e book - download

இஸ்லாமியக் கொள்கை விளக்கம்

(e book - download)

கிதாப் அத் தவ்ஹீத்

(e-Book download)

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

 (e-Book download)

Wednesday 31 October 2012

Is there a God கடவுள் இருக்கின்றனா? In Tamil Dr. Zakir Naik

Similarities Between Hinduism and Islam Dr. Zakir Naik In Tamil

Is terrorism Muslims monopoly Dr.Zakir Naik in Tamil

மனித பிறப்பின் அதிசயம்

Answer by ZAHIR-NAIK

Use google Chrome
Answer by ZAHIR-NAIK-PART-I.pdf

Answer by ZAHIR-NAIK-PART-II.pdf

Answer by ZAHIR-NAIK-PART-III.pdf


The Qur'an & Modern Science

Use google Chrome

Answer to NON Muslims' common Questions About islam

Use google Chrome

Concept of God in major religion

Use google Chrome

Monday 29 October 2012

முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.

முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார்.மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்.
http://ta.wikipedia.org/s/13td   கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரமான் பெருமாள் ஜுமா மசூதி - இந்தியாவின் முதல் மசூதி.
சேரமான் பெருமாள் ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரநாடு

சேரமான் பெருமாள் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

சமரசம் 16 - 31 oct 2012

Monday 15 October 2012

திருமணத்தில் தீய பழக்கங்கள்

Post image for திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.