Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts
Tuesday, 8 April 2014
Tuesday, 18 February 2014
இஸ்திகாராத் தொழுகை
நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். 'திருக்குர்ஆனின் சூராக்களை கற்றுத் தந்தது போன்று ஒவ்வொரு விஷயங்களிலும் இஸ்திகாராவை எங்களுக்கு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்' என ஜாபிர் இன்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவிக்கிறார்கள். நூல்: புஹாரி.
ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அதுநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.
دُعَاء
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .
பொருள்:
ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அதுநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.
دُعَاء
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .
பொருள்:
Friday, 3 May 2013
Azan Flower Miracle - Blooms when hears the Azan -CNN must watch!
We will show them Our signs in the Universe and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness?
(Holy Quran 41:53)
Do they seek other than the religion of Allah (the true Islamic Monotheism worshipping none but Allah Alone), while to Him submitted all creatures in the heavens and the earth, willingly or unwillingly. And to Him shall they all be returned.
(Holy Quran 3:83)!
Labels:
குர்ஆனின் அத்தாட்சிகள்,
தொழுகை,
வீடியோ
Tuesday, 21 August 2012
தொழுகையின் சிறப்பு
தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும் |
பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி)
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9
Monday, 23 July 2012
Subscribe to:
Posts (Atom)