Showing posts with label நற்பண்பு. Show all posts
Showing posts with label நற்பண்பு. Show all posts
Thursday, 10 July 2014
தவ்ஹீத் இளைஞர்களுக்கு அன்பான அறிவுரைகள்
வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் -- இலங்கை)
வீடியோ: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்
Saturday, 19 April 2014
இறைவனின் ஞான உபதேசங்கள் - வாழ்வியல் அறிவுரை
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் இறைவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் இறைவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
Labels:
அறிவுரைகள்,
எச்சரிக்கை,
நற்பண்பு
Thursday, 24 October 2013
The ProductiveMuslim Dua

The dua is:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
‘O Allaah, I take refuge in You from anxiety and sorrow, weakness and laziness, miserliness and cowardice, the burden of debts and from being over powered by men.’
If we look at all the six elements that the Dua above is asking Allah for refuge from, we would realise that all of them are anti-Productivity elements that if removed from our lives we can move forward much quicker and be more productive.
Anxiety & Sorrow:
When you’re sad, bothered, or anxious about something, you cannot be productive as your mind is taken over by what’s bothering you. Your thought process is not devoted to anything else except how to get rid of your anxiety or sorrow. Sometimes these anxieties are small, sometimes they are big, but however big/small they are, the moment these anxieties take over your life and blur your thoughts, then you need to make this dua.
Labels:
Article,
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
சுய பரிசோதனை,
நற்பண்பு,
மறுமை சிந்தனை
Tuesday, 1 January 2013
பொறுமை சொர்க்க வாசிகளின் பண்பு. பொறுமைக்குக் கூலி சுவனமாகும்.
இந்தப் பொறுமையானது மூன்று அடிப்படையின் மீதுள்ளது. முதலாவது, அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்வதில் ஏற்படும் இடையூறுகளை சகித்துக் கொள்வது. இரண்டாவது அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில் உள்ள சகிப்புத் தன்மை. மூன்றாவது உலகத்தில் ஏற்படும் துன்பங்களையும் சோதனைகளையும் சகித்துக் கொள்வது.
இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை கொண்ட மக்களை அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான். அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று வாக்களிக்கிறான்.
وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ سَلامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
எவர்கள் தமது இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி, பொறுமையாக இருந்து, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரசியமாகவும் செலவு செய்து, தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே (சுவனம் எனும்) இறுதி வீடு உண்டு.
அவர்களும் அவர்களது மூதாதையர்கள், அவர்களது துணைவிகள், அவர்களது சந்த்திகள் ஆகியோரில் நல்லவர்களாக இருந்தவர்களும் நிலையான சுவனச்சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்த்தற்காக உங்கள் மீது சாந்தி உண்டாவதாக. (சுவனம் என்னும்) இறுதி வீடு மிகவும் சிறந்த்தாகி விட்டது. (13: 22,23,24)
Subscribe to:
Posts (Atom)