Showing posts with label தீர்வுகள். Show all posts
Showing posts with label தீர்வுகள். Show all posts
Saturday, 10 May 2014
Monday, 5 May 2014
பொருளீட்டுதலின் அத்தியாவசியம்
'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10
இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.
தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.
இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.
தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
தீர்வுகள்
கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை
கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.
சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.
சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.
Thursday, 3 April 2014
'தலாக்' - இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்
மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் 'தலாக்' விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி 'தலாக்' - இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.
அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த 'தலாக்' பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த 'தலாக்' பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
Labels:
அறிவுரைகள்,
கணவன்-மனைவி,
தலாக்,
தீர்வுகள்
இணைந்து வாழ்வதே சிறந்தது!
பிணக்கை தீர்க்க மத்தியஸ்தர்
திருக்குர்ஆன் 4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
Labels:
அறிவுரைகள்,
கணவன்-மனைவி,
தலாக்,
தீர்வுகள்
Tuesday, 18 February 2014
இஸ்திகாராத் தொழுகை
நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். 'திருக்குர்ஆனின் சூராக்களை கற்றுத் தந்தது போன்று ஒவ்வொரு விஷயங்களிலும் இஸ்திகாராவை எங்களுக்கு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்' என ஜாபிர் இன்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவிக்கிறார்கள். நூல்: புஹாரி.
ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அதுநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.
دُعَاء
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .
பொருள்:
ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அதுநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.
دُعَاء
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .
பொருள்:
Thursday, 21 November 2013
Wednesday, 11 September 2013
60 islamic guaranteed ways for real couples making love:
To make your wife feel love for you from the bottom of her heart. Here are 60 islamic guaranteed ways for real couples making love:
1 Make her feel secure; (sakina- tranquillity) QUIT BEING AGGRESSIVE.
2 When you go home say 'Assalmualikum. ' (Greetings) It kicks the shaitaan out of your home!
3 Prophet (Sallal lahu alaihy Wasallam) described the wife as a fragile vessel and said to take care of this vessel that’s fragile. Remember that there is goodness in this vessel so treat it gently.
4 When you advise her, do so in privacy, in a peaceful environment. NOT IN PUBLIC as it’s a type of slandering.
5 Be generous to your wife- it keeps her LOVED
6 Move and let her have your seat. It will warm her heart.
7 AVIOD ANGER. HOW? Keep your wudu at all times. Prophet Sallal lahu alaihy Wasallam said if you are angry, sit down, if you’re sitting, then lie down. Follow the sunnah!
8 Look good and smell great for your wife. IT keeps the LOVE!
9 Don’t be rigid. It will break you. Prophet Mohammed - Sallal lahu Aleihi Wasallam (SAW means “May the blessings and the peace of Allah be upon him” (Muhammad).) said 'I am the best amongst you and I am the best to my wife'. Being rigid and harsh will not bring you close to Allah and neither does it make you more of a man.
10 Listen to your wife-BE a GOOD LISTENER

2 When you go home say 'Assalmualikum. ' (Greetings) It kicks the shaitaan out of your home!
3 Prophet (Sallal lahu alaihy Wasallam) described the wife as a fragile vessel and said to take care of this vessel that’s fragile. Remember that there is goodness in this vessel so treat it gently.
4 When you advise her, do so in privacy, in a peaceful environment. NOT IN PUBLIC as it’s a type of slandering.
5 Be generous to your wife- it keeps her LOVED
6 Move and let her have your seat. It will warm her heart.
7 AVIOD ANGER. HOW? Keep your wudu at all times. Prophet Sallal lahu alaihy Wasallam said if you are angry, sit down, if you’re sitting, then lie down. Follow the sunnah!
8 Look good and smell great for your wife. IT keeps the LOVE!
9 Don’t be rigid. It will break you. Prophet Mohammed - Sallal lahu Aleihi Wasallam (SAW means “May the blessings and the peace of Allah be upon him” (Muhammad).) said 'I am the best amongst you and I am the best to my wife'. Being rigid and harsh will not bring you close to Allah and neither does it make you more of a man.
10 Listen to your wife-BE a GOOD LISTENER
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
திருமணம்,
தீர்வுகள்
Sunday, 2 June 2013
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவைகளை ஒரு முஸ்லிமும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், வாசகர்களுக்கு இதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
குற்றப்பரிகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1. பெரும்பாவங்களுக்காக இஸ்லாம் குறிப்பிட்டுக்கூறிய குற்றப்பரிகாரம்.
2. சில வணக்கங்களை செய்வதால், நாம் செய்த சிறுபாவங்களை போக்கும் பரிகாரம்.
பெரும்பாவங்களுக்கான குற்றப் பரிகாரங்கள்
Labels:
அறிவுரைகள்,
சுய பரிசோதனை,
தீர்வுகள்,
மறுமை சிந்தனை
Wednesday, 20 March 2013
ஹலால் / ஹராம்? Halal and Haram, a short scientific reason
ஹலால் / ஹராம்?
ஹலால் என்றால் என்ன?
பின்வரும் தயாரிப்புகள் நிச்சயமாக ஹலால் ஆகும்:
1. பால் (மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், மற்றும் ஆடு இருந்து)
2. தேன்
3. மீன்
4. நச்சு இல்லாத தாவரங்கள்
5. புதிய அல்லது இயற்கையாகவே உறைந்த காய்கறிகள்
6. புதிய அல்லது உலர்ந்த பழங்கள்
7. பருப்பு வகைகள் மற்றும் வேர்கடலை போன்ற கொட்டைகள், முந்திரிகள், ஹேசல் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், முதலியன
8. கோதுமை, அரிசி, கம்பு, பார்லி, புல் அரிசி, போன்ற தானியங்கள்
2. தேன்
3. மீன்
4. நச்சு இல்லாத தாவரங்கள்
5. புதிய அல்லது இயற்கையாகவே உறைந்த காய்கறிகள்
6. புதிய அல்லது உலர்ந்த பழங்கள்
7. பருப்பு வகைகள் மற்றும் வேர்கடலை போன்ற கொட்டைகள், முந்திரிகள், ஹேசல் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், முதலியன
8. கோதுமை, அரிசி, கம்பு, பார்லி, புல் அரிசி, போன்ற தானியங்கள்
Saturday, 5 January 2013
நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் செய்தி இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டின் பல பகுதிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், போராட்டம்,லோக் சபா, ராஜ்சபா சோகமயம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.
- லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,
டெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக்க முடியுமா??
சமீபமாக நடந்த ஒரு கொடூரச்சம்பவம் நாட்டையே உலுக்கும் அளவுக்கு மிகவும் பயங்கரமானது. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்று கூறுவார்கள், ஆனால் இந்த மாடர்ன் உலகத்தில் பெண் என்றால் பேயும் சீண்டி பார்க்கும் என்றாகி விட்டது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பஸ்சில் 23 வயது நிரம்பிய மருத்துவ மாணவி கொலைவெறி பிடித்த கயவர்களால் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு சின்னாபின்னம் ஆக்கியது சிறுவர் முதல் பெரியவர் வரை மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி லோக் சபாவில் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதாகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்றும், ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது கேட்பவர் நெஞ்சை உருக்கியது.
யார் காரணம்??? :
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பஸ்சில் 23 வயது நிரம்பிய மருத்துவ மாணவி கொலைவெறி பிடித்த கயவர்களால் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு சின்னாபின்னம் ஆக்கியது சிறுவர் முதல் பெரியவர் வரை மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி லோக் சபாவில் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதாகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்றும், ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது கேட்பவர் நெஞ்சை உருக்கியது.
யார் காரணம்??? :
Monday, 31 December 2012
‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:
கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள்வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா?
பதில்: கிறிஸ்மஸ் பண்டிகையாக இருக்கலாம், அல்லது நிராகரிப்பாளர்களின் மத ரீதியான எந்த பண்டிகையாக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்) என்பது ஏகோபித்த முடிவாகும்.
Sunday, 9 December 2012
Subscribe to:
Posts (Atom)