Showing posts with label ஆலோசனைகள். Show all posts
Showing posts with label ஆலோசனைகள். Show all posts
Saturday, 18 July 2015
Monday, 5 May 2014
பொருளீட்டுதலின் அத்தியாவசியம்
'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10
இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.
தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.
இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.
தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
தீர்வுகள்
கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை
கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.
சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.
சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.
Wednesday, 27 November 2013
Birthday and Anniversary Celebration in Islam - Halaal or Haraam?
This video is about the birthday and anniversary celebrations in Islam. It will clear any doubts about whether it is acceptable or not - Dr. Zakir Naik
Celebrating Children's Birthdays (Should a Muslim celebrate it)-Sheikh Assim Al-Hakeem
What Islam says about Celebrating Birthdays And Eyebrow Plucking? By Yusuf Estes
Is celebrating birthday haraam? Dr. Zakir Naik
Labels:
Q A,
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
வீடியோ
Thursday, 24 October 2013
The ProductiveMuslim Dua

The dua is:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
‘O Allaah, I take refuge in You from anxiety and sorrow, weakness and laziness, miserliness and cowardice, the burden of debts and from being over powered by men.’
If we look at all the six elements that the Dua above is asking Allah for refuge from, we would realise that all of them are anti-Productivity elements that if removed from our lives we can move forward much quicker and be more productive.
Anxiety & Sorrow:
When you’re sad, bothered, or anxious about something, you cannot be productive as your mind is taken over by what’s bothering you. Your thought process is not devoted to anything else except how to get rid of your anxiety or sorrow. Sometimes these anxieties are small, sometimes they are big, but however big/small they are, the moment these anxieties take over your life and blur your thoughts, then you need to make this dua.
Labels:
Article,
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
சுய பரிசோதனை,
நற்பண்பு,
மறுமை சிந்தனை
De-Clutter Your Mind

If we can record our inner thoughts and replay them to ourselves each day, we’ll be shocked at how much junk there is and how much brain power we waste on futile things that neither benefit or harm us. These thoughts can be in the form of replaying old “movies” in our heads of things that happened to us in our past or (going to some extreme) future dreams that are never attainable nor part of reality, or keeping thoughts which we’re not happy to reveal to anyone, even having doubts back-biting about people which we needn’t have… all these thoughts need to purged if we want to relieve ourselves and de-clutter our minds.
How do you know if you have so much clutter? Notice your actions and speech. If you recognise them to be very focused, very productive, very thoughtful, and containing less gossip, then your mind is probably more de-cluttered than others! If not, and you see yourself all over the place and your tongue out of control, then your mind surely needs a cleanup exercise.
Critical Mindset on Learning and Productivity

This article covers a model called ‘Critical Mindset on Learning & Productivity’ that can easily be used to overcome any thinking problem that people have around learning and productivity.
Fixing the Fixed Mindset
It is important to understand the two different types of mindset that Stanford University psychologist, Carol Dweck, talks about in her book appropriately named ‘Mindset’ – the fixed mindset and the growth mindset.
People with the fixed mindset tend to think that their intelligence or capability is fixed. For example, some ‘smart’ people think they are smart because that is the way they are born. They think they need to look smart in every situation and are very averse to taking on challenges because they do not want to fail or look foolish. They have the tendency to attach their self-worth and identity to their work or the end result and have the need to prove themselves. They do not move forward unless they are certain that they can succeed. They tend to approach everything with the attitude of ‘all or nothing’ and give up easily in the face of setbacks.
Saturday, 5 October 2013
நாவடக்கம்
நாவடக்கம் Anñisa | முஸ்லிம் பெண்கள் அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது. மனிதனை மதிப்பிட உதவுவது ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன்’ என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே வழங்கியுள்ளனர். அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்]. நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன் நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,
Saturday, 21 September 2013
because DEATH is ANYTIME!!!
Ya Allah guide us to the right path, ya Allah save us from the hell fire
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
சுய பரிசோதனை,
மறுமை சிந்தனை,
வீடியோ
வுழு செய்யும் முறையை சரியான முறையில் கற்றுக்கொள்வோம்.
வுழுவை சரியாக கற்றுக்கொள்வோம்.
இது எம் வழியல்ல. இதுதான் நபிவழி.
முஸ்லிமுக்கும் கபிருக்கும் வித்தியாசம் தொழுகை.
மறுமையில் முதல் கேள்வி தொழுகை பற்றியது.
வுழு இன்றி தொழுகை இல்லை.
எனவே வுழுவை சரியாக கற்றுக்கொள்வோம்.
இது வரை செய்தவை அறியாமலாயின் அல்லாஹ் எம்மை மன்னிக்க போதுமானவன். அதற்குரிய ஆயுதம் தௌபா செய்த குற்றத்துக்கு பரிகாரம் தேடுவது)
அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.
Wednesday, 11 September 2013
ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்...!

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்
பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)
எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
கணவன்-மனைவி,
திருமணம்,
பெண்கள்,
பெண்மணிக்கு
மனைவியின் கடமைகள்

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.
இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.
மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
திருமணம்,
பெண்கள்,
பெண்மணிக்கு
60 islamic guaranteed ways for real couples making love:
To make your wife feel love for you from the bottom of her heart. Here are 60 islamic guaranteed ways for real couples making love:
1 Make her feel secure; (sakina- tranquillity) QUIT BEING AGGRESSIVE.
2 When you go home say 'Assalmualikum. ' (Greetings) It kicks the shaitaan out of your home!
3 Prophet (Sallal lahu alaihy Wasallam) described the wife as a fragile vessel and said to take care of this vessel that’s fragile. Remember that there is goodness in this vessel so treat it gently.
4 When you advise her, do so in privacy, in a peaceful environment. NOT IN PUBLIC as it’s a type of slandering.
5 Be generous to your wife- it keeps her LOVED
6 Move and let her have your seat. It will warm her heart.
7 AVIOD ANGER. HOW? Keep your wudu at all times. Prophet Sallal lahu alaihy Wasallam said if you are angry, sit down, if you’re sitting, then lie down. Follow the sunnah!
8 Look good and smell great for your wife. IT keeps the LOVE!
9 Don’t be rigid. It will break you. Prophet Mohammed - Sallal lahu Aleihi Wasallam (SAW means “May the blessings and the peace of Allah be upon him” (Muhammad).) said 'I am the best amongst you and I am the best to my wife'. Being rigid and harsh will not bring you close to Allah and neither does it make you more of a man.
10 Listen to your wife-BE a GOOD LISTENER

2 When you go home say 'Assalmualikum. ' (Greetings) It kicks the shaitaan out of your home!
3 Prophet (Sallal lahu alaihy Wasallam) described the wife as a fragile vessel and said to take care of this vessel that’s fragile. Remember that there is goodness in this vessel so treat it gently.
4 When you advise her, do so in privacy, in a peaceful environment. NOT IN PUBLIC as it’s a type of slandering.
5 Be generous to your wife- it keeps her LOVED
6 Move and let her have your seat. It will warm her heart.
7 AVIOD ANGER. HOW? Keep your wudu at all times. Prophet Sallal lahu alaihy Wasallam said if you are angry, sit down, if you’re sitting, then lie down. Follow the sunnah!
8 Look good and smell great for your wife. IT keeps the LOVE!
9 Don’t be rigid. It will break you. Prophet Mohammed - Sallal lahu Aleihi Wasallam (SAW means “May the blessings and the peace of Allah be upon him” (Muhammad).) said 'I am the best amongst you and I am the best to my wife'. Being rigid and harsh will not bring you close to Allah and neither does it make you more of a man.
10 Listen to your wife-BE a GOOD LISTENER
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
திருமணம்,
தீர்வுகள்
Saturday, 27 July 2013
பள்ளியின் ஒழுக்கங்கள்
பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி பள்ளியிலிருந்து வெளியேறுவது
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத்தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித்தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இருவரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர்களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
இறைமார்க்கம்
நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!
அல்லாஹ்வின் கிருபையால் ரமழானை சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
இறைமார்க்கம்,
ரமலான்
பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
இறைமார்க்கம்,
ரமலான்
உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்’ (23:51)
‘அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (2;60)
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால்!
بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ
உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்
‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’
எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
Labels:
அறிவியல்,
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
இறைமார்க்கம்
Monday, 15 October 2012
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்
Desktop
Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப்
வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும்
அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க
முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர்
நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது
என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு
உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை
உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.
Sunday, 5 August 2012
Dilemma Facing the Youth
In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful
Shaykh Muhammad Saalih al-Uthaymeen hafidhahullaah
Introduction
Verily all praises are due to Allaah. We praise and glorify him, we seek help from him, we ask of his forgiveness and we tum to him. We seek refuge in him from the evil within us and from our evil deeds. Whomsoever Allaah guides there is no one to mislead him and whomsoever Allaah misguides, there is no one to guide him. I testify that there is none worthy of worship except Allaah, who is one, and he has no partner. I bear witness that Muhammad sallallaahu 'alayhi wa sallam is his servant and his messenger. May Allaah bestow Durood (His choicest blessings) upon him and his noble family and companions and those who followed them with excellence.
It gives me great pleasure to present to my brothers a very serious problem not only in Islaamic society but in every society, and that is the problem facing the youth in this age. The hearts of the youth are sicken with psychological problems which sometimes makes them uneasy with life and they spend their energies in trying to free themselves from those difficulties and removing that sorrow. The removal of the difficulties will will never take place except with Deen (Religion) and character in which there is the strengthening of society and the betterment of this world and the hereafter. With this (religion and character), goodness and blessings will descend and evil and calamities will end.
Countries do prosper except with the help of its citizens and religion does not gain strength except with its followers. When the followers of Islaam will stand up for it, Allaah will help them no matter how many enemies they have. Allaah Ta'ala says:
"O believers, if you help Allaah's cause, he will help you and make your feet firm (against your enemies) and those who disbelieved, woe unto them and their actions are in vain." [47:7,8]
Subscribe to:
Posts (Atom)