Showing posts with label சுய பரிசோதனை. Show all posts
Showing posts with label சுய பரிசோதனை. Show all posts
Saturday, 18 July 2015
Thursday, 4 December 2014
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்-இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் சடங்குகள்!!
இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்
இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மாறாக அன்று முதல்; இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை
வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்- வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும் அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.
திருமறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மாறாக அன்று முதல்; இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை
வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்- வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும் அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.
திருமறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
Labels:
அறிவுரைகள்,
சுய பரிசோதனை,
மூடநம்பிக்கை,
வழிகேடு பித்அத்
Saturday, 10 May 2014
Monday, 20 January 2014
தீய குணங்கள்
1 . தற்பெருமை
(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)
2 . கொடுமை
அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)
(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)
2 . கொடுமை
அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)
Labels:
அறிவுரைகள்,
சுய பரிசோதனை,
தீமைகள்,
மறுமை சிந்தனை
Thursday, 21 November 2013
Feel the Fear and Be Productive
![[Productive Thinking Series - Part 4] Feel the Fear and Be Productive | Productive Muslim [Productive Thinking Series - Part 4] Feel the Fear and Be Productive | Productive Muslim](http://productivemuslim.com/wp-content/uploads/2013/11/Feel-Fear-Be-Productive.jpg)
This article covers the underlying fears that we have when it comes to taking action and being productive. I will also share practical strategies to deal with and overcome any fears.
A few of the main challenges when it comes to productivity are procrastination, being overwhelmed and self-sabotage. Most people try to learn new systems, tools and techniques to overcome these challenges without fully understanding the challenges. In the first article, we talked about the four dimensions that we live in, namely spiritual, mental, emotional and physical. Tools and techniques are important but if we don’t understand the unconscious fears that are triggering these fear responses, then we will not be as effective as we could be in doing our best to be productive.
So why are we talking about fear? It is because fear is the reason behind why we procrastinate and the underlying factor behind many things that we do to procrastinate. By understanding and having some awareness around what fear is and how fear get to us, we’ll be more aware and better equipped to deal with any challenges. Awareness is the key. With awareness, change is possible.
The Nature Of Fear
Most common fears that cause us to procrastinate are:
- Fear of failure
- Fear of rejection
- Fear of loneliness
- Fear of criticism
- Fear of making a mistake
- Fear of making the wrong decision
- Fear of unworthiness
- Fear of success
- Fear of disappointment
- Fear of the unknown
- Fear of being uncomfortable
Three Universal Fears
Labels:
Article,
Productive Thinking Series,
அறிவுரைகள்,
சுய பரிசோதனை
Thursday, 24 October 2013
The ProductiveMuslim Dua

The dua is:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
‘O Allaah, I take refuge in You from anxiety and sorrow, weakness and laziness, miserliness and cowardice, the burden of debts and from being over powered by men.’
If we look at all the six elements that the Dua above is asking Allah for refuge from, we would realise that all of them are anti-Productivity elements that if removed from our lives we can move forward much quicker and be more productive.
Anxiety & Sorrow:
When you’re sad, bothered, or anxious about something, you cannot be productive as your mind is taken over by what’s bothering you. Your thought process is not devoted to anything else except how to get rid of your anxiety or sorrow. Sometimes these anxieties are small, sometimes they are big, but however big/small they are, the moment these anxieties take over your life and blur your thoughts, then you need to make this dua.
Labels:
Article,
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
சுய பரிசோதனை,
நற்பண்பு,
மறுமை சிந்தனை
Saturday, 21 September 2013
because DEATH is ANYTIME!!!
Ya Allah guide us to the right path, ya Allah save us from the hell fire
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
சுய பரிசோதனை,
மறுமை சிந்தனை,
வீடியோ
Sunday, 2 June 2013
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவைகளை ஒரு முஸ்லிமும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், வாசகர்களுக்கு இதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
குற்றப்பரிகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1. பெரும்பாவங்களுக்காக இஸ்லாம் குறிப்பிட்டுக்கூறிய குற்றப்பரிகாரம்.
2. சில வணக்கங்களை செய்வதால், நாம் செய்த சிறுபாவங்களை போக்கும் பரிகாரம்.
பெரும்பாவங்களுக்கான குற்றப் பரிகாரங்கள்
Labels:
அறிவுரைகள்,
சுய பரிசோதனை,
தீர்வுகள்,
மறுமை சிந்தனை
Sunday, 2 September 2012
நம் பிரார்த்தனைகள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை?
இறைவன் தனது திருவேதத்தில், ‘என்னை அழையுங்கள். நான் பதில் அளிக்கிறேன்” (அத்தியாயம் 40 சூரத்துல் முஃமின் – 60வது வசனம்) எனக் கூறியுள்ளான். நாம் அல்லாஹ்விடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் நமது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே! ஏன்? என்று மக்கள் இமாம் இப்ராஹிம் இப்னு அதஹம்(ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள்.
‘நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்பட வேண்டிய பத்து விஷயங்கள் இல்லாது போய்விட்டதால் உங்கள்
இதயங்களில் ஜீவனே இல்லை!” என்று பதிலளித்தார்கள்
- இறைவனை நீங்கள் உணருகிறீர்கள்: ஆனால் அவன் ஏவிய வழிகளிலே நீங்கள் நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.
- திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள்: ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.
- பெருமானார் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்கள் நாங்கள்: அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைப்படுகிறீர்கள். ஆனால், அவர்களது சீரிய வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.
- சொர்க்கத்தைப் பற்றி நிறைய பேசுகிறீர்கள். அதற்குச் செல்ல வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக மாற எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லை.
- நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் செய்யும் செயல்களோ நரகத்தின்பால் உங்களை இழுத்துச் செல்வதாகவே உள்ளன. நீங்கள் அவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதில்லை!
Thursday, 23 August 2012
நீங்க 'ரமலான் முஸ்லிமா'????
இறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்!
இந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
ரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...
அதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...
தவறாமல் பஜ்ரு தொழுதோம்.....
தான தர்மங்கள் அதிகம் செய்தோம்....
பாவமன்னிப்பு அதிகம் கேட்டோம்...
நன்மைகள் அதிகம் செய்தோம்....
நோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........
பொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..
கோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.
வெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....
அல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா??? இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு!
Subscribe to:
Posts (Atom)